Kanadukathan Town Panchayat Recruitment 2022
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சியில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணி இடத்தை பூர்த்தி செய்வதற்கான நேர்காணல் எதிர்வரும் 7.2.2022 ஆம் தேதி திங்கட்கிழமை 11:30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. பதவியின் பெயர் : தூய்மை பணியாளர் (பெண்) கல்வித் தகுதி : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு : 1.1.2021 அன்று 18 வயது முடிவடைந்த இருக்க வேண்டும். ஊதிய விகிதம் : ரூ.15700-50000/- நியமன இன சுழற்சி : …