TN GOVT Clerk , Cook and Cook Assistant Jobs 2022

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் எழுத்தர் ( கிளார்க் ) , தலைமை ஆசிரியர் , ஆகம ஆசிரியர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.

எழுத்தர் ( கிளார்க் ) -01 Post

சம்பளம் ரூ.10000/-

எழுத்தர் பணியிடத்திற்கான தகுதிகள் :-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர் பணி -01

சம்பளம் ரூ.35000/-

ஆகம ஆசிரியர் பணி -01

சம்பளம் ரூ.30000/-

சமையலர் -01 Post

சம்பளம் ரூ.12000/-

சமையலர் பணியிடத்திற்கான தகுதிகள் :

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் வேலை -01

சம்பளம் ரூ.10000/-

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்து சமயத்தை சேர்ந்தவராகவும், பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

செயல் அலுவலர் ,

அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில்,

ஸ்ரீ பெரும்புதூர் – 602 105, காஞ்சிபுரம் மாவட்டம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.01.2022

அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு Application form

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *