TamilNadu Post office Agent Recruitment 2022
தமிழக அஞ்சல் துறை சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கு நேர்காணல் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் மே 11ஆம் தேதி நடைபெற உள்ளது. தாம்பரம் கோட்டம் அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் ஆர்வமுள்ளவர்கள் தகுதியான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்காணல் நடைபெறும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது குறைந்த பட்சம் 18 ஆகவும் அதிகபட்சம் 50 …