TNCSC Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர் , உதவுபவர் மற்றும் காவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

மொத்த காலியிடங்கள் : 48

பருவகால பட்டியல் எழுத்தர் பணி

கல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் )

காலியிடங்கள் : 12

ஊதியம் : ரூ.2410 + அகவிலைப்படி ரூ.4049/-

பருவகால காவலர் பணி

கல்வித்தகுதி : 8th Pass

காலியிடங்கள் : 16

ஊதியம் : ரூ.2359 + அகவிலைப்படி ரூ.4049/-

உதவுபவர் பணி : 20

கல்வித்தகுதி : 12th Pass

ஊதியம் : ரூ.2359 + அகவிலைப்படி ரூ.4049/-

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -30

BC / BCM / MBC / DNC : 32

SC / ST / SCA : 35

கடைசி தேதி : 30.11.2021

பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

துணை மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறைமங்கலம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

TNCSC Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *