TamilNadu Post office Recruitment 2021

அஞ்சல் ஆயுள் காப்பீடு ( PLI ) திட்டம் / கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ( RPLI ) திட்டத்தின் கீழ் நேரடி முகவர் பணிக்கு நேர்காணல் அறிவிப்பு :-

வயது வரம்பு : 18-50

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

நேர்காணல் தேதி மற்றும் நேர்காணல் நடைபெறும் இடம் :-

பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் -7 ( 7.8.2021 ) ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ , கல்வி சான்றிதழ் , ஆதார் ஆகியவற்றின் அசல் , அனைத்து ஆவணங்களின் நகல்கள் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முகவர்கள் , கள அலுவலர்கள் பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.

TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *