TamilNadu Post office Agent Recruitment 2021

தபால் ஆயுள் காப்பீடு ( PLI )/ ஊரக தபால் ஆயுள் காப்பீடு ( RPLI ) நேரடி முகவர் பணிகளுக்கான நேர்காணல் அறிவிப்பு :-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18-50

ஜூலை 9 ஆம் தேதி ( 9.7.2021 ) சென்னை – 600 045 , தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை இல்லாத/சுய வேலை செய்யும் படித்த இளைஞர்கள், மகளிர் சங்க ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுயஉதவிக் குழுவினர், கிராமத் தலைவர்கள்,கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள், முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *