Tamilnadu Govt Clerk Posts Recruitment 2022
தமிழ்நாடு அரசு அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வழக்கு எழுத்தர் -01 சம்பளம் ரூ.18500-58600 சீட்டு விற்பனை எழுத்தர் -01 சம்பளம் ரூ.18500-58600 கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்து …