One Stop Centre Consolidate Recruitment for Case Worker-2, Security-2 and Mutlipurpose Helper-1 in Tirupathur District

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர்-2, பாதுகாவலர்-2 மற்றும் பல்நுக்கு உதவியாளர்-1 பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாகவோ தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருத்தல் அவசியம்

பட்டப்படிப்பு : -(Master’s of Social Work, Counselling Psycology or Development Management).

உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும்.

இரண்டு வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.

உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.

பாதுகாவலர் பணியிடத்திற்கு கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருத்தல் அவசியம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும்.

இரண்டு வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற ஆண் அல்லது பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.

உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.

பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருத்தல் அவசியம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்

உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும்.

இரண்டு வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்

உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் இணையதள முகவரியில் (www.tirupathur.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

(NOTE: Filled in application with relevant documents duly self attested to be sent to be below
address. Original certificates should not be sent along with the application. The filled application
will be submitted to the below address)
ADDRESS:
1st Floor, B Block,
District Social Welfare Office,
Collectorate Campus,
Thirupathur Dt 635 602.

One Stop Centre Consolidate Recruitment for Case Worker-2, Security-2 and Mutlipurpose Helper-1 in Tirupathur District29/12/202331/01/2024View

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *