தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
இரவுக் காவலர் : 01 காலியிடம்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15700-50000/-
1.7.2022 அன்று உள்ளபடி
SCA ( W,DW) : 18-37
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.7.2022