TNRD Night Watchman Recruitment 2022

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

இரவுக் காவலர் : 01 காலியிடம்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15700-50000/-

1.7.2022 அன்று உள்ளபடி

SCA ( W,DW) : 18-37

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.7.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *