Application for the Post of Record Clerk,Office Assistant & Night Watchman in Melpuram Panchayat Union.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதிவுறு எழுத்தர் : 01 GT

பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15900-50400/-

அலுவலக உதவியாளர் : 03 காலியிடங்கள்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ15700-50000

இரவுக் காவலர் : 01 காலியிடம்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15700-50000/-

1.7.2022 அன்று உள்ளபடி

GT : 18-32

MBC/DNC : 18-34

SC/ST/SCA : 18-37

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.7.2022

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *