தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவாரூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால காவலர் – 351 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காவலர் பணி
காலியிடங்கள் : 351
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-
வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
கடைசி தேதி : 15.7.2022