தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் மற்றும் பருவகால உதவுபவர் நிலையில் தற்காலிகமாக பணி புரிய காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் 28.2.2022 அன்று 18 பூர்த்தியடைந்தவர்களுக்கு (ஆண்கள் மட்டும்) . இப்பதவவி முற்றிலும் தற்காலிகமானது மேலும் இது முற்றிலும் களப்பணியாகும்.
பருவகால காவலர் பணி
காலியிடங்கள் : 126
கல்வித்தகுதி : 8th Pass / 10th Fail
ஊதியம் : ரூ.5218 + அகவிலைப்படி
பருவகால உதவுபவர் வேலை
காலியிடங்கள் : 99
கல்வித்தகுதி : 12th Pass
ஊதியம் :ரூ.5218 + அகவிலைப்படி
பருவகால பட்டியல் எழுத்தர் பணி
காலியிடங்கள் : 156
கல்வித்தகுதி : B.Sc., (Botany, Zoology, Chemistry, Physics, Maths)
ஊதியம் : ரூ.5285 + அகவிலைப்படி
வயது வரம்பு : 28.2.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் அசல் ஆவணங்களுடன் நேரில் வரவும், கல்வி சான்று, ஜாதி சான்று, இருப்பிடச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் புகைப்படம்
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :
பருவகால பட்டியல் எழுத்தர் : 16.03.2022
பருவகால உதவுபவர் வேலை : 17.03.2022
பருவகால காவலர் பணி : 18.03.2022
நேரம் : காலை 10.00 மணி முதல்
TNCSC Kancheepuram, Chengalpattu Recruitment 2022 Click here