TNHRCE Recruitment 2022 for Clerk Post

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு

சென்னை -5, திருவல்லிக்கேணி , அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் எழுத்தர் ( கிளார்க் ) , தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.

எழுத்தர் ( கிளார்க் ) -01 Post

சம்பளம் ரூ.10000/-

எழுத்தர் பணியிடத்திற்கான தகுதிகள் :-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

1.7.2021 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர் பணி -01

சம்பளம் ரூ.35000/-

ஆகம ஆசிரியர் பணி -01

சம்பளம் ரூ.30000/-

இந்து சமயத்தை சேர்ந்தவராகவும், பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

துணை ஆணையர் / செயல் அலுவலர் ,

அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்,

திருவல்லிக்கேணி ,

சென்னை -5

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.01.2022

அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலைவாய்ப்பு Application form

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *