TNHRCE Recruitment 2021 for Clerk Post

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தென்காசி மாவட்டம் ,செங்கோட்டை வட்டம் , பண்மொழி கிராமம், அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில் நேரடி நியமனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர் : வழக்கு எழுத்தர் – 01

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .18500-58600

காணியாச்சி – 02

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

திருச்சங்கு / திருச்சின்னம் / பேரி / சேகண்டி இசைக்கென வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15700-50000

இரவு காவலர் – 01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .15900-50400

தெரிவு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 8.8.2021

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

உதவி ஆணையர் / செயல் அலுவலர் ,
அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில்,
பண்மொழி கிராமம்,
செங்கோட்டை வட்டம்,
தென்காசி மாவட்டம்.

tnhrce recruitment 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *