TNHRCE Recruitment 2021

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர் : இரவுக் காவலர் -01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ .11600 – 36800

தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு

வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021

விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

TNHRCE Recruitment 2021 Notification

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *