TamilNadu Post office Recruitment 2021

திருப்பூர் தபால் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு ( PLI ) திட்டம் / கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ( RPLI ) திட்டத்தின் கீழ் நேரடி முகவர் பணிக்கு நேர்காணல் அறிவிப்பு :-

வயது வரம்பு : 18-50

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

நேர்காணல் தேதி மற்றும் நேர்காணல் நடைபெறும் இடங்கள் :-

மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கான நேர்காணல் மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் வரும் ஜூலை 24 ஆம் தேதி ( 24.7.2021 ) காலை 10 மணிக்கு நடக்கிறது.

தாராபுரம் பகுதி மக்களுக்கான நேர்காணல் தலைமை தபால் நிலையத்தில் வரும் ஜூலை 29-ஆம் தேதி ( 29.07.2021 ) காலை 10 மணிக்கு நடக்கிறது.

திருப்பூர் மக்களுக்காக ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தலைமை தபால் கோட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் -2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ , கல்வி சான்றிதழ் , ஆதார் ஆகியவற்றின் அசல் , அனைத்து ஆவணங்களின் நகல்கள் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *