தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் , மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதிவுறு எழுத்தர் : 01 GT
பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15900-50400/-
1.7.2022 அன்று உள்ளபடி
GT : 18-32
MBC/DNC : 18-34
SCA/ST/SC : 18-37
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.7.2022