திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 33 சமையலர் ( ஆண் -25, பெண் -8 ) பணியிடங்கள் மற்றும் பகுதி நேர துப்புரவாளர் ( தொகுப்பூதியம் ரூ .3000 ) 4 ( ஆண் -2 , பெண் -2 ) காலியிடங்கள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமையலர் வேலை- 33 காலியிடங்கள்
சம்பளம் ரூ .15700-50000
பகுதி நேர துப்புரவாளர் : 4 காலியிடங்கள்
தொகுப்பூதியம் ரூ .3000
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18-35
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
குறிப்பு :
முக்கியமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது ?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2021
More Details Click here